3282
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மணவூரைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் நிரஞ்சனும், 8ம் வகுப்பு மாணவன் க...

2162
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி புதுநகர் பகுதியில் வெள்ளம் பாதித்த இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளத்தால், கரைகளில் உடைப்பு ஏற்பட்டு மணலி...

4123
கொசஸ்தலை, கூவம், அடையாறு ஆகியவற்றின் வெள்ளம் கடலில் பாய்ந்து வரும் நிலையில் சென்னையில் கடல் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே சென்னையில் உள்ள கொசஸ்தலை, க...

2638
கொசஸ்தலை ஆற்றின் வெள்ளத்தால், திருவள்ளூர் மாவட்டத்தில் அதன் கரையோரப் பகுதிகள் மற்றும் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளிவாயல் கிராமத்தில், அறுவடைக்கு இன்னும் 30 நாட்களே இருக்கும் நிலையில், 50...

3110
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கொசஸ்தலை ஆற்றின் கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ...

2725
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 23 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றில் அதிகளவில் நீர் வெளியேற்றப்படுவதால், சென்னை மணலிபுதுநகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள...

2583
திருத்தணி அடுத்துள்ள என்.என்.கண்டிகையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் வெள்ளத்தால் பலத்த சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் தமிழக எல்லை கிராமங்களான என...



BIG STORY